TM Homepage

சுவாரசிய செய்திகள், கண்கவர் காணொளிகள், மகிழ்வூட்டும் சிறப்பு அங்கங்கள் நிறைந்த தமிழ் முரசு செயலி.

முகப்புத் திரையில் சேர்க்கவும்

வலையொளி

மரின் பரேட் குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள், குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிச் சூழலால் பாலர் பள்ளிக் கல்வியை மேற்கொள்ள முடியாமல் போவதை முறியடிக்க, அவர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று மரின் பரேட் தொகுதிக்கு உட்பட்ட ஜூ சியாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

சென்னை: எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அர்வீந்தர், பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

வாஷிங்டன்: மூதாட்டிக்கு 101 வயது. ஆனால், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பதிவு அமைப்புமுறையில் உள்ள கோளாறு காரணமாக எப்போதும் குழந்தை என்று இவரை நினைத்துவிடுகிறார்கள்!

மெடெய்ரா: போர்ச்சுகலின் மெடெய்ரா பகுதியில் நடைபெறும் சிறப்புத் தேவையுடையோருக்கான ஐரோப்பிய பொதுவிருது நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.

தங்க விலை

22K-916 1 கிராமுக்கு
Jewellery Price
SGD
101.40
0.00%
22K-916 8 கிராமுக்கு
Jewellery Price
SGD
811.20
0.00%
24K-999 1 கிராமுக்கு
goldbar Price
SGD
110.44
0.00%
24K-999 8 கிராமுக்கு
goldbar Price
SGD
883.52
0.00%
புறக்கணிப்புதான் முன்னேற வழிகாட்டும்: பிரியங்கா சோப்ரா

இந்தித் திரையுலகை விட்டு தாம் ஒதுங்கி நிற்க அங்கு நிலவும் அரசியல்தான் காரணம் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

முத்தம் தர விரும்பியதில்லை: மிருணாள் தாக்கூர்

கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தாம் அறவே விரும்பியது இல்லை என்கிறார் இளம் நாயகி மிருணாள் தாக்கூர்.

அப்பா வேடங்களை இழக்க விரும்பாத சமுத்திரக்கனி

குறைந்த செலவில் உருவாகும் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க கடுமையாகப் போராட வேண்டியுள்ளது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.